Tuesday, July 13, 2010

என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை: சிறை செல்லும் முன் சீமான் கடிதம்

நன்றி: நக்கீரன் இனையதளம்
சிறை செல்லும் முன் சீமானின் அறிக்கையும் நக்கீரன் வாசகர்களின் கருத்துக்களும்
கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: 
 
உங்களை சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தை தருகிறேன்.
 
வன்முறை பிரிவினையை தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையை தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?
 
தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினை வாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது. இன்று கூட சிங்களர்கள் தமிழக மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.
 
மீனவர்கள் பிரச்சினையை தீர்க்காமல் பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா? இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம்தான். இப்படி சொல்வது எப்படி பிரிவினையாகும். சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய ராணுவம் சுடாதது ஏன்?
 
என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை. எண்ணற்ற கேள்விகளோடு நேரமின்மையால் சிறை செல்கிறேன். வந்து சொல்கிறேன். நன்றியோடு உங்கள் சீமான். இவ்வாறு அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.



கருத்துக்கள்(22)
Name : asokan.vDate :7/13/2010 3:37:41 AM
அடக்க ,உள்ளே அடைக்க .அடிமையாக்க நினைத்தால் அங்கே புரட்சி ,வன்முறை வெடிக்கும் மீண்டும் பிரபகரன்களை நீங்களே உருவாக்குகின்றீர்கள்!!!!!!!!!!!!
Name : soosai fernandoCountry : NorwayDate :7/13/2010 12:07:04 AM
இதுதான் தமிழனின் தலைவிதி தமிழ் நட்டு தமிழா நீ இலங்கை தமிழனை விடுவிப்பதற்கு முதலில் உன்னை மீட்டுக்கொள் சீமான் நீ தமிழீழத்தில் பிறந்தவன்டா அதனாலதான் உனக்கு உணர்வோடுகூடிய கோபம் வருகிறது
Name : ponn.chandrakumaranCountry : NorwayDate :7/12/2010 8:07:44 PM
வீரனே, எம்நிலைகண்டு கொதிப்பவனே நாம் நாதியற்றவர்களாக இவ்வுலகில் இருந்தது போதும் இனி நாமே எம்மை ஏற்றுவோம் தேற்றுவோம்.நீ போய்வா இங்கு மண் வெடிக்கப்போகிறது, திராவிடம் தின்ற தமிழினம் இனி ஊழிக்கூத்தடப்போகிறது.தமிழின் பெயரால் நாம் இங்கு நிமிர்வோம்.
Name : LogesCountry : United KingdomDate :7/12/2010 7:47:00 PM
Karunanithy and Jeyalalitha are first enemies of Tamils . They have been using diffrent method to wipe out Tamil language and Tamils. Seeman Tamils are proud about your honesty and courage. Karuna does lot action in the name of Tamil Language. Jeya is honest and openly support for the destruction of Tamils.
Name : இரா .இரவிCountry : IndiaDate :7/12/2010 7:35:40 PM
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு திரு .சீமான் கைது . . தமிழ் இனத்தை கொன்று குவித்த கொடூரன் ராஜ பட்சே வந்தால் சிகப்பு கம்பள வரவேற்ப்பு தமிழருக்காக குரல் கொடுத்த சீமானுக்கு சிறை. வாழ்க சனநாயகம் இரா .இரவி
Name : PamaranCountry : United StatesDate :7/12/2010 7:32:16 PM
Do not make this seeman a big hero by putting him in jail. He can shout, what can he do? He should have done some help for Tamils by involving in social work. He is trying to make name for himself.
Name : N.SUBRAMANIANCountry : IndiaDate :7/12/2010 7:23:32 PM
திரு. சீமான் அவர்களே நாடகம் நடத்துபவர்கள் மேடை இறங்கும் நாள் வெகுதுரம் இல்லை தான் வாழ உணர்வு துளியும் இல்லாத ஈன வாழ்கை நடத்தும் அரசியல் துர்ரோகிகளை என்றும் மன்னிக்கவே கூடாது
Name : RameshCountry : Libyan Arab JamahiriyaDate :7/12/2010 6:55:07 PM
இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழன் (உண்மையான தமிழனுக்கு பிறந்தவர்கள்) இன்றைக்கு சிறைக்கு வெளியில் இருப்பதும் உள்ளே இருப்பதும் ஒன்றுதான், தமிழ்நாட்டில் மாவீரன் பிரபாகரனின் புகைப்படத்தை நெஞ்சில் சுமந்து வெளியில் நடமாடிய எங்கள் வீரனே, நீ நடந்து செல்லும் பாதை எல்லாம் தமிழனின் தன்மானம் வளரும். இன விடுதலைக்கு களமாடி கொண்டு இருக்கும் எங்கள் புலியே,சிறிது இளைப்பாறி விட்டு வா. லிபியாவில் இருந்து கி.ரமேஷ் (ramesh_neyveli@yahoo.com).
Name : rama.raajendiranCountry : AustraliaDate :7/12/2010 6:53:27 PM
SEEMAANAI KAITHU SEITHATHU MIGA PERIYA THAPPU....
Name : N.SUBRAMANIANCountry : IndiaDate :7/12/2010 6:44:37 PM
திரு. சீமான் அவர்களே நாடகம் நடத்துபவர்கள் மேடை இறங்கும் நாள் வெகுதுரம் இல்லை தான் வாழ உணர்வு துளியும் இல்லாத ஈன வாழ்கை நடத்தும் அரசியல் துர்ரோகிகளை என்றும் மன்னிக்கவே கூடாது
Name : saravanan.cCountry : IndiaDate :7/12/2010 6:38:25 PM
வாட் இஸ் தி அன்ச்வேர் ஒப் this
Name : tamilthevanCountry : IndiaDate :7/12/2010 5:53:30 PM
சிங்களவன் தமிழனை சுட்டு கொல்வதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் இங்குள்ள ஊடகங்களே. தமிழனுக்காக குரல் கொடுக்கும் மறத் தமிழன் சீமான் போன்றவர்களின் கருத்தை இங்குள்ள ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.வன்முறையை தூண்டியதாக சீமான் கைது அவர் அப்படி என்ன பேசினார் என்பதை மக்களுக்கு ஊடகங்கள் தெரிவிப்பதில்லை நித்தியானந்தா ரஞ்சிதா பற்றி மாத கணக்கில் எழுதுபவர்கள் இதை பற்றி அதிகம் எழுதுவது இல்லை -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
Name : krishnasamy.sDate :7/12/2010 5:42:24 PM
every tamizhan's feelings and angry is refiacted by semaan
Name : sakthyDate :7/12/2010 5:09:54 PM
காவல்துறை பற்றி தப்பாக சொல்லாதீர்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு அல்ல.ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டில் இவை சாதாரணம். ஜனநாயகத்திற்கு பொருள் என்ன? படியுங்கள் ஜனநாயகம் பற்றிய ஜெர்மன் பேராசிரியர் எழுதிய நுலை.
Name : kkdubaiCountry : United Arab EmiratesDate :7/12/2010 4:52:24 PM
it shows the govt both state and central absconding from this issue.THey will make it use of this for their political meetings to cheat ppl
Name : kkdubaiCountry : United Arab EmiratesDate :7/12/2010 4:52:06 PM
it shows the govt both state and central absconding from this issue.THey will make it use of this for their political meetings to cheat ppl
Name : eelavanCountry : SwitzerlandDate :7/12/2010 4:03:07 PM
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதே சீமான் தலைமையில்தான்
Name : pandiCountry : FranceDate :7/12/2010 3:15:10 PM
காவல் துறை நண்பர்களே , நீங்கள் எவனுக்கும் அடிமை இல்லை;...உலகில் உயர்ந்த காவல் துறைக்கு மக்களின் மதிப்பும் அவசியம்
Name : malathiCountry : IndiaDate :7/12/2010 3:09:22 PM
இலங்கை அரசின் இராணுவத்தினரால் தமிழர்கள் கொல்லபடுவதை தடுக்க தவறிய தமிழக அரசு, ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பது, மக்களை ஏமாற்றும் செயல். இதற்கு உண்மையாக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, தமிழக மக்கள் மீது தமிழக அரசு வைத்திருக்கும் பாசத்தை வெளிகட்டுகிறது.
Name : aristoDate :7/12/2010 3:09:15 PM
siraail vaidu puuta ni thani manithan ellai thamil enathalaivan.vila vila eluvum vetri peruvum.tamilan vaala piranthavan saka piranthavanalla.
Name : இரா.புவனேந்திரன்Country : IndiaDate :7/12/2010 2:59:10 PM
வீரம் படைக்க போகுது எங்கள் தமிழன் படை வீழ்ந்து போகபோகுது உங்கள் சூழ்ச்சி படை
Name : K.VeeramaniDate :7/12/2010 2:56:25 PM
சீமான் அவர்களே,தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டிய காரியத்தை நீங்கள் செய்துள்ளீர்கள்...வாழ்க...

No comments:

Post a Comment